தெரு விளக்கு அமைக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மின்கம்பத்தில் தீ பந்தம் ஏற்றிய மக்கள்

மேட்டுப்பாளையம்: ​பழுதாகிய தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்று மின் கம்பத்தில் தீ பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: ​பழுதாகிய தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்று மின் கம்பத்தில் தீ பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 22 வார்டில் உள்ள போரே கவுடர் வீதி பகுதியில் சுமார் 14 மின் கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் பழுது ஏற்பட்டு எரியவில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாலை நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து அந்த பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட 14 மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர்.​

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...