நீலகிரி நெடுஞ்சாலையில் லாரிகளில் இருந்து சிந்தும் நீர்: தொடரும் விபத்துக்கள்

நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.


நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் தனியார் லாரிகள் தண்ணீர் நிரப்புவதால் அந்த பகுதியில் சாலையில் எப்போதும் ஈரமாகவும், தண்ணீர் ஓடிக்கொண்டும் உள்ளது. மேலும், அப்பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணி நடைபெறுகின்றது. இதனால், அங்கு களிமண் குவியல் நிறைந்து காணப்படுகிறது.



இதனால், அந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இன்று காலை கார் ஒன்று இந்த பகுதியை கடக்கும் போது சாலையில் மண்ணுடன் ஈரம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி கவிழும் நிலையில் தொங்கியது.



வாகனத்தில் இருந்தவர்கள் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த பிரச்சனையில், நெடுஞ்சாலை துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...