யோகா தின விழாவில் அசத்திய ஆறு வயது சிறுமி

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா செய்த ஆறு வயது சிறுமி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா செய்த ஆறு வயது சிறுமி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.



திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பள்ளியில் இன்று சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. விழாவில் மேற்கு மண்டல காவல் தலைவர் பாரி, ராம்ராஜ் காட்டன் நாகராசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர். விழாவின் இறுதியில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவி திவ்யா ஶ்ரீ கடுமையான ஆசனங்களையும் மிக சுலபமாக செய்து பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினார். 



இறுதியில் மாணவி திவ்யா ஶ்ரீ திறமையை பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் அவருக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...