வெள்ளப்பெருக்கு அபாயத்திலும் கோவை குற்றாலம் திறப்பு: தவறான முடிவை எடுத்ததா வனத்துறை?

கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அங்கு செல்லும் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சாலை துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கோவை குற்றாலம் கடந்த 9-ம் தேதி முதல் மூடப்பட்டது. பதினோரு நாட்களுக்குப் பிறகு நேற்று குற்றாலம் திறக்கப்பட்டது.

மழை காரணமாக வெள்ளம் ஓயாத போதிலும், குற்றாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க செல்லும் பொது மக்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதே போல், கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கின் போது குற்றாலம் திறக்கப்பட்டதால் அங்கு குளிக்க சென்ற 27 வயது பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். எனவே, நீர்வரத்து குறையும் வரையில் குற்றாலத்தை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...