ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர். 



அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...