வால்பாறையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

'டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் மலைத்தொடர் சாலைகள் வழியார் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்த வார களப்பணியின் போது 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



வனத்துறையினரோடு இணைந்து இந்த பணியினை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்றார்."

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் வரும் ஞாயிறன்று இணைந்து களப்பணியாற்ற 97154-05653 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...