தமிழக முதலமைச்சரை 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைக்கும் சத்குரு

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.



கிரிக்கெட் வீரர் விராத் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பிட்னஸ் சேலன்ஞ்சை எதிர்கொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு அழைப்பு விடுத்துள்ளார்.



அவரது அழைப்பை ஏற்று, அரசியல் பிரமுகர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...