கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது'

கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில், (தெற்கு) சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ் குமார் என்பவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ராஜேஷ் குமாரை விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனால் ராஜேஷ் குமாரை போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...