கோவையில் காலாவதியான 144 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மாவட்டத்தில் உள்ள உணவங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பீளமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். 



அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 144 லிட்டர் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...