சி.ஆர்.ஐ. சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு எஸ்.டி.இ.எம். ஆய்வகக்கூடம் திறப்பு

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது.

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், சமூக உதவிகளுக்கான (சி.ஆர்.எஸ்.,)நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், எலக்ட்டிரானிக்ஸ், கணிதம் உள்ளிட்டவற்றிற்கான) ஆய்வகம் திறக்கப்பட்டது. சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கோவை மெட்ரோபொலிட்டன் லேடிஸ் சர்கிள் -23 ஆகியோரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்த ஆய்வகத்தில், அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...