திருப்பூரில் விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1970-ம் ஆண்டு பெருமாநல்லூரில் நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாரப்பக்கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 

அவ்வாறு உயிர் நீத்த மூன்று விவசாயிகளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பெருமாநல்லூரில் விவசாயிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதோடு, உயிர் நீத்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்டித்தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...