அரசுப் பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்ததால் நடத்துநர் பணியிடை நீக்கம்

ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



பெருந்துறையில் இருந்து சிப்காட் வழியாக கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, அதிகாரிகளிடம் எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எழுதப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன்படி, பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசனை ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



இச்சம்பவம் குறித்து கவிந்தப்பாடி பணிமனையில் கேட்ட போது, "வாரம் ஒரு முறை மட்டுமே இந்த இந்தி எழுத்துக்கள் இருக்கின்றன. பெருந்துறை சிப்காட் பகுதியில் அதிகப்படியாக உள்ள வட மாநிலத்தவர்கள், அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் சந்தைக்கு செல்லுவதற்கு வசதியாக எழுதப்பட்டுள்ளது. இனிமேல் இந்தி எழுத்துக்கள் இருக்காது," என்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...