பியூஷ் மானுஷை கைது செய்தது தமிழக போலீஸ்

சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை அமைப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இந்த சாலை அமைக்க மாநிலம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும் அரசு விடுவதாய் இல்லை. 

இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. 

முன்னதாக, இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். 

இந்த சூழலில், பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...