இந்து முன்ன​ணியை கண்டித்து திருப்பூரில் 20-ம் தேதி பொதுக்கூட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் அனைத்துக் கட்சி ​நிர்வாகிகள் ​கூட்டம், மார்க்சிஸ்ட்​ கம்யூனிஸ்ட்​ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.​ இக்கூட்டத்தில், திருப்பூரில் இந்து முன்னணியினர், வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மாநக​ர்​​முழுவதும் ​சாலைகளை மறித்தும், போக்குவரத்தை நிறுத்தியும் அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டியும் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.



மேலும், கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக அகற்றி விட்டு இந்து முன்னணியின் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சூழலில், இந்து முன்னணியினரின் போக்கை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோல்டன் நகர் பகுதியில் வரும் 20-​ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மா​னம் நிறைவேற்றப்பட்டது.



இந்த கூட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சி, ​​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழக​ம் உள்​ளி​​ட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...