கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.
கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.
அவ்வாறு கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.
அணைகள்
சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 55 அடி. இந்த அணையில் தற்போது 44.28 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் நெற்ற நிலவரப்படி 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இந்த அணையில் தற்போது 84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 2,556 கன அடியாக உள்ளது.
ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 130 கன அடியாக உள்ளது.
அவ்வாறு கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.
அணைகள்
சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 55 அடி. இந்த அணையில் தற்போது 44.28 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் நெற்ற நிலவரப்படி 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இந்த அணையில் தற்போது 84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 2,556 கன அடியாக உள்ளது.
ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 130 கன அடியாக உள்ளது.