கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.

கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. 

அவ்வாறு கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு. 

அணைகள் 

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 55 அடி. இந்த அணையில் தற்போது 44.28 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் நெற்ற நிலவரப்படி 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இந்த அணையில் தற்போது 84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 2,556 கன அடியாக உள்ளது. 

ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 130 கன அடியாக உள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...