சாஷ்திரா திட்டத்தின் கீழ் முதுகு தண்டுவடம் நோயால் பாதித்த 100 பேருக்கு மறுவாழ்வு

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சாஷ்திரா (SASTRA) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். முதுகு தண்டுவடக் காயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிசிசை அளிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டம் குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகரன் கூறுகையில்,"ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து நடத்தும் இத்திட்டத்தின் கீழ். நோயாளிகளுக்கு அவர்களுக்குப் பணி அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், குடும்பத்தின் வாழ்வதாராம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...