கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம் என்ன தெரியுமா?

கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.


கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.

அவ்வாறு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.

அணைகள் (கோவை மாவட்டம்)

சோலையார் அணை-யின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.

பரம்பிக்குளம் அணை-யின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 15.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆழியார் அணை-யின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 3101 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 67  கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம்

திருமூர்த்தி அணை-யின் மொத்த கொள்ளளவு 60 அடி. இந்த அணையில் தற்போது 12.68 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.



அணைக்கு நீர்வரத்து 40 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமராவதி அணை-யின் மொத்த கொள்ளளவு 90 அடி. இந்த அணையில் தற்போது 64.08 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1136 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 2404 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு (நீலகிரி)



குன்னூர் 8.20 மி.மீ, கூடலூர் 28 மி.மீ, குந்தா 20 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 7.50 மி.மீ, நடுவட்டம் 22 மி.மீ, ஊட்டி 26 மி.மீ, கல்லட்டி 14 மி.மீ, கிளன்மார்கன் 20 மி.மீ, அப்பர் பவானி 24 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, அவலாஞ்சி 41 மி.மீ, கெத்தை 16 மி.மீ, கின்னக்கொரை 5 மி.மீ, கொடனாடு 16 மி.மீ, தேவாலா 66 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...