அகலி அருகே வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகள் பத்திரமாக மீட்பு

கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.


கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.



கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய பருவமழையால், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த நிலையில், கேரள மாநில மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அகலி அருகே உள்ள ஆற்றில் நேற்றிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சுகுணன் மற்றும் வல்சம்மா, செல்வராஜ் மற்றும் செல்லம்மா, பழனியப்பன் மற்றும் ஜானகி ஆகிய 3 தம்பதிகள் சிக்கி கொண்டனர். 



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை, அவர்கள் 6 பேரும் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...