அன்று கடமையை செய்ததால், இன்று பலன் கிடைத்தது பெரியகுளத்திற்கு...!

கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது.

கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது. 



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளமும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. 



கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தூர்வாரும் பணிகளே இதற்கு முக்கியக் காரணமாகும். பெரியகுளம் நிரம்பி வழிவதால், விவசாயிகள், சிறுதுளி போன்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...