ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருதைப் பெற்ற கோவை மழலையர்கள்

கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.


கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 




திருச்சியில் உலக சாதனை 2018-க்கான நிகழ்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 29 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில், படிக்கும் சம்யுக்தா என்பவர் 'குழந்தையை காப்போம்' என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 அடி நீலம் உள்ள துணியில் 40 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்தார். 



இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதேபோல, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன், குழந்தைகளை கவுரவித்தார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...