கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சூலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 05.83 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.


கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சூலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 05.83 mm மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 07.00 மி.மி

2. சின்கோனா - 05.00 மி.மி

3. வால்பாறை - 26.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 16.00 மி.மி

5. பொள்ளாச்சி - 01.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 00.00 மி.மி

7. கோவை தெற்கு - 00.00 மி.மி

8. சூலூர் - 11.00 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 1.20 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 2.80 மி.மி

11. அன்னூர் - 00.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 00.00 மி.மி

மொத்த மழையின் அளவு - 70.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 05.83 மி.மி

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...