கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சூலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 05.83 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.


கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சூலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 05.83 mm மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 07.00 மி.மி

2. சின்கோனா - 05.00 மி.மி

3. வால்பாறை - 26.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 16.00 மி.மி

5. பொள்ளாச்சி - 01.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 00.00 மி.மி

7. கோவை தெற்கு - 00.00 மி.மி

8. சூலூர் - 11.00 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 1.20 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 2.80 மி.மி

11. அன்னூர் - 00.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 00.00 மி.மி

மொத்த மழையின் அளவு - 70.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 05.83 மி.மி

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...