நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவின் தொடர் நிகழ்ச்சியாக நீலகிரி புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி, இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில், நீலகிரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத் தாக்குகள், ஆறுகள், நீரோடைகள், நீர்த்தேக்கங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி வன உயிரின மண்டலத்தில் காணப்படும் அரியவகை புற்கள், செடிகள், அரிய பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலங்கான நீலகிரி வரையாடு, நீலகிரி லங்கூர் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவின் தொடர் நிகழ்ச்சியாக நீலகிரி புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி, இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில், நீலகிரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத் தாக்குகள், ஆறுகள், நீரோடைகள், நீர்த்தேக்கங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி வன உயிரின மண்டலத்தில் காணப்படும் அரியவகை புற்கள், செடிகள், அரிய பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலங்கான நீலகிரி வரையாடு, நீலகிரி லங்கூர் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
