உதகையில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி: உதகையில் புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவின் தொடர் நிகழ்ச்சியாக நீலகிரி புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி, இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.



இந்தக் கண்காட்சியில், நீலகிரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத் தாக்குகள், ஆறுகள், நீரோடைகள், நீர்த்தேக்கங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி வன உயிரின மண்டலத்தில் காணப்படும் அரியவகை புற்கள், செடிகள், அரிய பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.



தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலங்கான நீலகிரி வரையாடு, நீலகிரி லங்கூர் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...