கூடலூருக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் 'கோடை மலர்கள்'

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வனப்பகுதியில் பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.

அதேவேளையில், கோடை காலத்தில் பொலிவாகக் காணப்படும், 'கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களிலும் பூத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும், சிப்பாய்கள் நின்று ராஜாக்களை வரவேற்பது போன்று, இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.



இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்,'' என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...