எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வினியோகம்

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

எம்.பில்., பிஎச்.டி., மற்றும் பி.எட், போன்ற மேற்படிப்புகளுக்கு உண்டான தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. www.b-u.ac.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 7-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...