முக்தியடைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் அஞ்சலி

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



காஞ்சி சங்கராச்சாரியார் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜெயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினத்தின் இளைய பண்டிட் மருதாச்சல அடிகளார் பேசுகையில், "இவரது தலைமையில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இரங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, சீயரின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக விளங்கியது," என்றார். 

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...