தனியார் பள்ளிகளும் கட்டாயம் கோடை விடுமுறையை விட வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை

கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், " தனியார் பள்ளியாக இருந்தாலும் கோடை காலங்களில் விடுமுறை விடப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் மன நிலையைக் கருத்தில் கொண்டு 4,000 பேருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். 

மேலும், தகுதி தேர்வு மூலம் நான்காயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளோம். அவர்களுக்கு ஒன்பது கல்லூரிகளில் தனி பயிற்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் துறைக்கு சென்றாலும் சிறந்து விளங்க இதுபோன்ற பயிற்சிகள் பயன்படும்," எனக் கூறினார். 

இதேபோல, கூட்டம் காரணமாக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வது குறித்து புகார்கள் வந்தால், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...