உதகையில் நூற்றாண்டை கடந்த குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உதகையில் கோடை சீசனில் துவங்கும் குதிரை பந்தயமானது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் தொடங்கும். இதில், பெங்களூரு, மைசூரு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து சுமார் 600 குதிரைகளும், 20 பயிற்சியாளர்களும், 50 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பிற ஊழியர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான 132-ம் ஆண்டு குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஓடுதளம், குதிரைகளுக்கான குடில்கள், ஊழியர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், சங்க உட் பிரச்சனைகளால் ஏப்ரல் 14ல் துவங்கும் குதிரை பந்தயத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் உள்ள குதிரை பந்தய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த குதிரை பந்தயம் தள்ளிப்போவதால் உள்ளுர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...