‘திருமதி இந்தியா‘ பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு

தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி : தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு 'குயின் ஆப் சஸ்டெயின்ஸ் 2018' என்ற பெயரில், ஆண்டுதோறும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்துக்கான போட்டியை நடத்தி வருகிறது. குடும்ப தலைவிகள் மத்தியில் தைரியம், அவர்களின் திறமையை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரு சுற்றுகளின் முடிவில், நாடு முழுக்க இருந்து 49 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இதில், நீலகிரி மாவட்டம், லவ்டேல் சர்வதேச பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரியும் நிஷாசிங் (32) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கணவர் தாகூர் கமல் சிங் (36) இதே பள்ளியில் உணவு தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...