எச்.ராஜாவை கழுவி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது.


அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது. அனால், தற்போது சர்ச்சை கருத்துக்களை கூறியே "பேமஸ்" ஆகிவிடலாம் என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து அதை செயல்படுத்து வருகிறார். 

அந்த வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று வன்முறை வெடிக்கும் விதமாக ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார் எச்.ராஜா. திராவிடத்தை உரக்கப் பேசும் தமிழகத்தில் எச்.ராஜ-வின் பதிவுக்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகிறது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவு பின்வருமாறு :- 

"லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமியின் சிலை." 



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது பேஸ்புக் பக்கத்தில் புகுந்த நெட்டிசன்கள் எச்.ராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.



"அரசியல்ல இதெல்லா சாதரணமப்பா" என்ற தோணியில் 'கப்-சிப்' என்று முடங்கிப்போயுள்ளது எதிரணி.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...