சென்னை வாசிகள் புகார் அளிக்க 'நம்ம சென்னை' செயலி அறிமுகம்

சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை: சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார். 

இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...