காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கோவை: கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...