சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.

கோவை : கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 



ஏ.ஹெச்.பி.ஐ ஹெல்த் கேர் சார்பில் கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவையின் தரம் செவிலியர் வள மேலாண்மை, செவிலியர் பராமரிப்பு & நோயாளி பாதுகாப்பு, கல்வி தொடர்பாடல் மற்றும் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு சிறந்த செவிலியர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. மொத்தம் 306 கல்லூரிகளின் விண்ணப்பங்களில் 50 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. முடிவில், பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடக்கத்தில் 5 செவிலியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, 7 செவிலியர் நிர்வாகிகள், 35 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 780 செவிலியர்கள் மற்றும் 56 துணை செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...