சட்டவிரோதமாக விற்பனை செய்த போதைப் பொருட்கள் பறிமுதல்

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


நீலகிரி: நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் குட்கா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை சோதனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வட்டார அலுவலர் கலா, முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...