முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 16-ம் தேதி வரை போலீஸ் காவல்

லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பேராசிரியர் நியமனத்துக்காக 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கை மூன்று னத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

அதன்படி, போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் துணைவேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே,  முதல்வகுப்பு கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதி தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு (பிப்.,13) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், துணைவேந்தருக்கு தரமான உணவு வழங்கவும், துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி போலீஸாருக்கு அறிவுறுத்தினார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...