''திருப்பூரில் ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரம்''

திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 



வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை மிகப் பிரமாண்டமாக நடத்திட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகளும், மாடுகள் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள், மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்காக 20 மருத்துவக்குழுக்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வதாகவும் தெரிவித்தார் .

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...