மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதில் நிர்வாகிகளிடையே மோதல்

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அறக்கட்டளைக்கு முருகசாமி என்பவர் மாற்றுத்திறனாளி தலைவராக உள்ளார். இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, பழைய நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்ற முருகசாமி, இதுகுறித்து புதிய நிர்வாகிகளிடம் கேட்டு, பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பள்ளியின் மாணவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸார் இருதரப்பினரையும் விசாரித்து காவல்நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...