விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து கல்லூரி மணாவர்களுக்கு பயிற்சி

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.


கோவை: விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. 



'கோயம்புத்தூர் அவசரக்கால மீட்ப்புக்குழு' சார்பில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக கல்லூரி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று சித்தாப்புதூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, வாகன விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் போன்ற விபத்துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவிகள் அளிப்பது? என்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. 



இந்த பயிற்சி வகுப்பில், முதலுதவி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் அந்த துறை நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...