கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த முருக பக்தர் : 12 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.

திருப்பூர் : கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார். 



தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார். 

இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...