ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் தேர்வு

ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் சிறந்த 350 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவைகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 4 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜிபி பாண்ட் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன. 

இது தொடர்பான தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...