இறந்த குட்டி யானையை பிரிய முடியாத தாய் யானையின் பாசப் போராட்டம்

நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது.

நீலகிரி: நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரேஞ்சர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு பெண் யானைகள் இறந்த குட்டி யானையின் அருகே நின்று கொண்டிருந்தது. மேலும், சற்று தொலைவில் ஆண் யானை ஒன்றும் நின்றிருந்தது.

இறந்த குட்டி யானையின் உடலை தாய் யானை தனது கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு யாரையும் நெருங்கவிடாமல் பாதுகாப்பாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால், இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் வனத்துறையினர் திணறினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...