நீலகிரியில் நடந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி வெற்றி

நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.



பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி  உதகையில்  நேற்று துவங்கியது, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சுடரொளி மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 'ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு மற்றும் மதுரை என்ற இரு அணிகள் மோதின. 

இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் மது அணியினர் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற அணியினருக்குக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தென் மண்டல பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...