தொடங்கியது கோடை காலம்: சூடு பிடிக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனை

சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.


திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 



சில்லென்ற பனிக்காலம் நிறைவடைந்து, சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது, இயற்கை அன்னையின் இனிய பரிசான தர்பூசணி பழங்கள்தான். கோடை காலம் ஆரம்பமானதையொட்டி, திருப்பூரில் தர்பூசணி பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது. தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பழங்கள் வர துவங்கியுள்ளது. தர்பூசணி பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-லிருந்து ரூ. 25 வரை விற்கப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி பழத்தின் விற்பனை திருப்பூர் மாநகர் முழுவதும் பரவலாக துவங்கியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...