ஈச்சனாரி அருகே நடுவழியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீர்ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது மனைவி இந்திராணி மற்றும் மாமியார் மாரியம்மாள் ஆகியோருடன் கோவையில் இறந்து கார் மூலமாக புறப்பட்டு பொள்ளாச்சியை அடுத்த மலையாண்டி பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

இவர்களது கார் ஈச்சனாரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜனும் அவரது குடும்பத்தினரும் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கினர். 

இந்த நிலையில், காரில் இருந்த ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தோடு கார் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...