கோவையில் டிப்பர் லாரி மோதி பெண் பலி : வீடியோ இணைப்பு

கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருமத்தம்பட்டியில் இன்று காலை சாலையை கடக்கும் போது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் சாலையை கடக்க நிற்பதும், சர்வீஸ் ரோடு என்பதால் ஒரு வழிப்பாதை இரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக வரும் டிப்பர் லாரி அந்த பெண் மீது மோதி செல்வதும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, கருமத்தம்பட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை குறுகியதே விபத்திற்கு காரணம் எனவும், இதனால், காலை, மாலையில் செல்லும் பள்ளி கல்லூரி, மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குறுகியதன் காரணமாக கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...