தமிழக முதல்வர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., குமுறல்

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்தக் காரணமும் சொல்லாமல் என்னை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எனக்கு துரோகம் செய்து விட்டனர். 10 ஆண்டுகள் தொழிற்சங்க செயலாளராக இருந்து 10 லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் சேர்த்துள்ளேன். 14 கோடி ரூபாய் தொழிற்சங்க கணக்கில் நிதி சேர்த்துக்கொடுத்துள்ளேன். ஆனால், எந்த விளக்கமும் கேட்காமல் என்னை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக,கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். 

சென்னைக்குச் சென்று சிலரைச் சந்தித்த பின்னர் அடுத்தகட்ட முடிவெடுக்க இருக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சின்னச்சாமி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...