அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் சஸ்பெண்ட்

நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

நமது கலாச்சாரத்தின்படி, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கடவுள் என்றால் சீலை மற்றும் நகைகளை அணிந்தவாறு தோற்றத்துடன் இருப்பதுதான் ஐதீகம். இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. 

இந்த அம்மனுக்கு, கோவிலின் குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்துள்ளனர். இதனை, கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், ராஜ், கல்யாணம் ஆகிய இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...