நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வினால் தமிழக ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று கோரியும், இந்த தேர்விலிருந்து தமிழக மானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம மற்றும் எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...