லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

கோவை: கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

கோவை கணபதியில் உள்ள லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தளத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



கட்டிடத்தில் உள்ளே காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால் கரும்புகையோடு மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தீப்பிடித்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...